Thursday, October 27, 2022

Essence of Sanatan Dharma

Essence of Sanatan Dharma 

The essence of Sanatan Dharma or Vaititka dharma is comprised in five yajnas,   பஞ்ச மஹாயஜ்ஞங்கள். 

What are these five yajna? 

1. ப்ரம்மயஜ்ஞம்- Bhrahma yajna :

The true charity - Vidhya Dhan - consists in chanting Veda and making one learn Veda. 

2. பித்ருயஜ்ஞம் - Pitru yajna :

Remembering our deceased elders, forefathers by doing shraptam,  darpan. 

3. Deva yajna - ஈஸ்வர ஆராதனம். -

 Prayers.

All yajnas culminate with the last of the above 3.

We have referred to five yajnas. What are the other two? 

4.  Bhuta yajna - பூத யக்ஞம் - 

We, the human in this universe are not here just to care for only humanity. Imperative it's and a human is obligated to serve all other species - like feeding dogs,  crows and all species. 

5. Nru yajna - ந்ரு யஜ்ஞம்  -

This is honouring the guest - Athithi Devo Bhava.  Even today, you can see when we go to someone's house,  first thing they offer you is a glass of water. To quench your thirst, relax  and feel at home.

With the Missionaries setting up hospitals, educational institutions etc.,  we were made to imagine that there were no such thing as helping others in our Vaititka, Sanatan culture. 

In fact it's not so. 

The Vedic culture goes a step further. If we don't do all the above yajnas, it's deemed as doshas -  தோஷங்கள். 

Does Sanatan Dharma confine only to above five yajnas? 

No. 

It talks of yet another Dharma,  viz.,  பூர்த்த தர்மம். To do this it calls for collective efforts.   Instances of பூர்த்த தர்மம் :  

Digging wells, 
Establishing and maintaining waterbodies,  sheds - like குளம் தூண்டுதல்,  நீர்நிலைகளைப் பராமரித்தல் etc. 
Laying roads,  pathways 
Planting trees



Well can be used by only human beings who can pull water out of it. That is the reason for digging waterbodies like ponds,  குளம்,  lakes etc where not just two legged beings but also all four or multi legged,  winged species could easily reach and quench their thirst. The name in Tamil ஊருண்ணி came into vogue as all God's creatures can reach out to the water bodies. Ironically we have Lake Roads,  Lake View Roads,  River View Roads etc.  But where are the lakes,  rivers?  

It's interesting to note Hon'ble PM Modiji's Government brought in to the term,  'charitable activity'  the maintenance and establishing of waterbodies, environmental protection activities like tree planting etc. 

Sarve Jana Sukhino Bhavanthu !



Friday, October 14, 2022

பரோபகாரம் ஹிதம் சரீரம்....

தர்மம் சாஸ்திரங்களில் 32.

முதலில் அன்னமிடுதல். 
முடிவில் தண்ணீர் கொடுத்தல். 

இடையிலே மற்ற பிற தர்மங்கள்.  ஆலய நிர்மாணம், வைத்ய சாலை நிறுவுதல்,   குளம் அமைத்தல்,  பசு மற்றும் சகல ஜீவராசிகளைப் பேணுதல் போன்றவை.


நம் முன்னோர்கள் தண்ணீர்ப் பந்தல்,  அன்னச் சத்திரங்களும் நிறுவியதின் தாத்பர்யம் சாஸ்திரங்களைப் பேணி அனுசரித்து வாழவேண்டும் என்பதாகத்தான். 

ஏன்? 

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே. எங்கோ ஓரிடத்தில் சிறு அசௌகர்யம் இருந்தாலும் அதனுடைய வீச்சு உலகளாவிய அளவில் இருக்கும். 

அதன் பொருட்டே இயன்றவரை, இயன்றவர் ஏதும் செய்ய இயலாது இருப்பவர்களுக்கு பரோபகாரமாய் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் நமது சாஸ்திரங்களில் 32 வகையான தர்ம காரியங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. 

இந்த தர்மம் பாராட்டுவதில் பாரபக்ஷ்ம் பார்க்கலாமா? 

க்ருஷ்ணா in Gita, verse 5.18:

विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि |
शुनि चैव श्वपाके च पण्डिता: समदर्शिन: || 18||

vidyā-vinaya-sampanne brāhmaṇe gavi hastini
śhuni chaiva śhva-pāke cha paṇḍitāḥ sama-darśhinaḥ

vidyā-vinaya-sampanne–equipped with knowledge and gentle qualities; brāhmaṇe–within a brāhmaṇa; gavi–in a cow; hastini–in an elephant; śuni–in a dog; ca–and; eva–indeed; śva-pāke–in a dog-eater; ca–and; paṇḍitāḥ–the enlightened (jñānīs);sama-darśinaḥ–have equal vision of the soul.

The humble sages, by virtue of true knowledge, see with equal vision a learned and gentle brahmana, a cow, an elephant, a dog and a dog-eater.

Saturday, September 3, 2022

True Seva

ஒரு
உண்மையான 
சேவகர்

பிறர் ஒருவரின்
மேன்மைக்கே 
தன் முழு முயற்சியையும்
பயன் படுத்துவார்.

ஆங்கே
பிறர் மனம் நோவதற்கோ, 
நேரம்,  சக்தி
விரையமாவதற்கோ
யாதொரு இடமும் இல்லை. 

தெய்வம் மனித 
ரூபத்திலேயே என்பது
சேவகர் பிறர் 
மேன்மைக்காக தன்னையே
முழுமையாக அர்ப்பணித்தலலிலன்றி
வேரொன்றிலும் அல்ல. 



Wednesday, August 31, 2022

அர்த்தமுள்ள இந்து மதம் - பிள்ளையார் சுழி இட்ட மஹாபெரியவர்

அர்த்தமுள்ள இந்து மதம் - பிள்ளையார் சுழி இட்ட மஹா பெரியவர் 

Once Kaviarasar travelled in a car alongwith Sando Chinnappa Thevar. An accident happened.  Thevar had minor injury and Kaviarasar had major injuries. The latter was admitted in a hospital in unconscious state. 

After admitting Thevar rushed to Kanchi Math to pray before Maha Periyava. Maha Periyava enquired about Kaviarasar's condition, knowing fully well that Kavignar was in the company of atheists. 

He said to Thevar,  

"It's just transitory. Like clouds temporarily hide Sun,  his being atheist wouldn't last. For,  Kavignar's forefathers did do a bigger contributions for Varadaraja Perumal and Kamakshi temples."

He gave Vibuthi Prasad and instructed Thevar to give it to Kavignar. Thevar was worried how Kavignar would react. 

Coming back to hospital and though Kavignar recovered, it was still not yet Kavignar turned fully conscious. Thevar mustered courage and applied Maha Periyava's Vibuthi Prasad on Kavignar's forehead. 

When Kavignar turned conscious, with hesitation and being prepared to face Kavignar's reaction,  Thevar narrated his meeting Maha Periyava to pray and all details including Maha Periyava's recalling of Kavignar family's contributions in constructions of Temples in Kanchipuram. 

Tears swelled in Kavignar's eyes.

He asked Thevar to take him to Kanchi Math. 

Seeing Maha Periyava, Kavignar overwhelmed sang in praise,  

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு,  திருவாசகத்தின்
உட்கருத்து... 
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த
கண்கண்ட தெய்வம்... 

Listening to Kavignar's song, magnanimous Maha Periyava said, "Your praising song applies all to Mahan Seshadhri Swamigal at Ttiruvannamalai."

Maha Periyava continued, "with all your beautiful Tamil, write about all the grateness of the Hindu Religion."

Thus Kavignar began writing his Masterpiece, 
அர்த்தமுள்ள இந்து மதம். 

Saturday, August 27, 2022

Power of Chanting... Vishnu Sahasranama- SRI RAMA RAMA RAMETI RAME RAME MANORAMESAHASRANAMA TATTULYAM RAMA NAMA VARANANE

Medicine or no - SRI RAMA RAMA RAMETI RAME RAME MANORAME

SAHASRANAMA TATTULYAM RAMA NAMA VARANANE
This is a lingering question like the concept of God. 

Kind of catching the tail of a tiger. 

The charcha is never ending. 

I remember during my recent visits to Drs in the span of last one decade that Drs while prescribing medicines invariably would also tell,  "this medicine doesn't have any side effects."  This is fully a surprise. That I didn't ask the Drs whether medicines would have any side effects. 

Let's go over to see the strategy Maha Periyava used to get over the physical illness without taking in medicines.


Once Maha Periyava had a feeling that his temperature wasn't normal. 

One of His many devotees was an Ayurved Vaidyar by name Pandit Rama Sarma.  The latter had his clinic at Karur by the name Sakthi Vilasa Vaidyasala. 

He had celebrity patients those days. The list included  KB Sundarambal, Kamarajar's mentor Satyamurthi, Namakkal Kavignar. 

On call from the Kanchi Math,  the Vaidhyar rushed.  Seeing him carrying his medical kit,
Maha Periyava said,  "I only asked you to come. And not your medical tool kit."

Dr humbly explained , "I was informed that you had temperature."

M : So be it. If you have a physical body, it's quite natural to be subject to varying temperature and you get fever. You know?  The very fever itself is a healer as well. Then why any medicines?! Well,  there is yet another quite alternate medicine, just to employ that only I called you here. 

Dr got perplexed,  remained silent. Maha Periyava continued. 

M : Just wait.  I'll have a quick bath and be back. 

Dr's confusion  got compounded. He was worried that even having fever Periyava was attempting to have bath. Dr couldn't say anything. He waited. 

After bath,  Maha Periyava asked the Dr to check the temperature. Dr obeyed and temperature was very high. 

M : Good. Shall we both chant Vishnu Sahasranama now? 

Dr nodded. 

Both started chanting. 

Once the chanting was over,  Maha Periyava asked the Dr to check His temperature. 

What a surprise!.

There was no trace of any fever. 

M : I keep telling people the solution for all sufferings lie in chanting Vishnu Sahasranamam. They all listen.  To prove to them, it's true and effective only, I used this opportunity. 

Maha Periyava went on further :

True you need to prescribe medicine. Additionally prescribe Chanting of Vishnu Sahasranamam also. You know Gandhiji believed and practiced nature cure. In nature cure,  prayer is the first priority. 

Sarve Jana Sukhino Bhavanthu!
Om Shanthi, Shanthi hi. 


Friday, July 8, 2022

விவாஹம் - எட்டு விதங்கள்

விவாஹம் - எட்டு விதங்கள்

தர்மசாஸ்திரத்தில் சொல்லியிருப்பன:

1. பிராமம்;
2.தைவம்;
3. ஆர்ஷம்;
4.  ஆஸுரம்
5. பி ராஜாபத்தியம்;
6. காந்தர்வம்;
7. ராக்ஷஸம்;
8. பைசாசம்.



1. பிராமம்

பிள்ளையின், குருகுலவாஸம் முடித்து அகம் திரும்பிய,  பெற்றோர்கள் நல்ல குலத்துப் பெண்ணின் மாதா-பிதாவை அணுகி கன்யாதானம் செய்து தரச்சொல்வது.  வரதக்ஷிணை, பரிசம் எல்லாம் இங்கே இரண்டாம் பட்சம். தலையாயது இரண்டு குலங்கள் அபிவிருத்தியாக வேண்டும் என்பதே பிராமம் என்கிற விவாஹம். 

2.தைவம்

உரிய காலத்தில் பிள்ளை வீட்டார் பெண் கேட்டு வராத நிலையில் பெண் வீட்டாரே வரன் தேடிச் செல்வது. 

உயர்ந்த ஸ்தானத்தில் ஸ்திரிகுலத்தை மேன்மையுறச் செய்கிற சாஸ்திரத்தில், பெண்ணைப் பிள்ளை வீட்டார் தேடி வருவதே சிலாக்கியமான விவாஹம். மிகவும் சிரேஷ்டமானது. 

3. ஆர்ஷம்

இவ் விவாஹம் உரிய காலத்தில் விவாஹம் ஏற்படாத நிலையில் பிள்ளை தருகிற திரவியம் - பொருளைப் பெற்றுக்கொண்டு,  மணம் முடிப்பது. 

4. பிராஜாபத்தியம் -

அவஸர கதியில் வரன் தேடிச் சென்று செய்கிற விவாஹம். 

5. ஆஸுரம் -

 அசுர வேகத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் தகுதியானவான,பொருத்தமானவனா என்றெல்லாம் கருதாது,  தான் நினைத்த பெண்ணை அவள் பெற்றோரிடமோ, உறவினரிடமோ பொருட்களைக் கொடுத்து வசப்படுத்திக் கொள்கிற விதமான விவாஹம் இது. 

6. காந்தர்வம்

காதலால் கசிந்து உருகிக் கொள்ளும் விவாஹம். உதாரணம்: சகுந்தலை, துஷ்யந்தன் விவாஹம். 

7. ராக்ஷஸம்

பெண்ணுக்கும் பிள்ளையிடத்தில் விருப்பம். பிள்ளைக்கும் அவ்வண்ணமே. இருப்பினும் பெற்றோர் தடை. தடையை வென்று செய்து கொள்ளும் விவாஹம்  இவ்விதம். உதாரணம் பகவான் கிருஷ்ணர் -ருக்மணி விவாஹம். 

8. பைசாசம்

இது அத்துமீறல் விவாஹம். பெண் இஷ்டம் என்னவென்பதைக் கருத்தில் கொள்ளாது வற்புறுத்தி நடைபெறும் விவாஹம். 

அனைத்து விதங்களும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், கிருஹலக்ஷ்மியாக இருக்க வேண்டியவளை பிள்ளையின் மாதா-பிதா தேடிவந்து,  கேட்டுப் பண்ணிக் கொள்கிற முதலாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் விதமான 'பிராமம்' தான் சாலச் சிறந்தது. 


Saturday, May 21, 2022

அநாயாஸம்


தயை - Compassion; 
க்ஷாந்தி - acceptance,  forgiveness;
அநஸூயை - being without jealous;
சௌசம் - cleanliness;
அநாயாஸம் -   effortlessly performing;
மங்களம் -   blissfulness;
அகார்ப்பண்யம் - not being miser
அஸ்ப்ருஹா - detachment 
The above are 8 characteristics which Maha Periyava lists that one should have. 

Here we take up 'அநாயாஸம்'. We may have heard in sports commentaries. The commentators would glorify a player playing the game effortlessly - அநாயாஸமாக விளையாடினார். 

For, He addresses about stress. 

More than the real diseases, it's more the psychosis, unwarranted tension and  fear which are the real killers. The statistics of those succumbing to stress is mind-boggling. 

We see in life people are too worried, tensed even about trivial issues and make out to the world as if they carry like Hercules all the world's burden. Too serious and cause others also see their pressures shooting up. 

Maha Periyava expresses this அநாயாஸம் as one quintessential of all the above attributes that every one ought to imbibe. 

○When one performs,  works,  the aesthetic of the performance,  the work should speak,  be visible. Not to say remain lazy and without doing one's wont duty. Do it like a Swan. When you see it floating on water,  you will see it so equipoised and not any strain on its countenance. Whereas,  it keeps its feet fluttering in clockwork precision under water. 
○When you anchor yourself in the Self,  you would do much more productively. 
○At the same time,  you don't cause strain to others around also. 
○Not to say there's no demanding in any work. Yes, there would be. Love to do it. 

While Khalil Gibran puts it bluntly, 

"Work is love made visible. And if you cannot work with love, but only with distaste, it is better that you should leave your work and sit at the gate of the temple and take alms from those who work with joy. For if you bake bread with indifference, you bake a bitter bread that feeds but half our hunger."

Eckhart Tolle sums it so beautifully :

"Life isn't as serious as you make it out to be."





‘’.