அந்த தருணத்தில் சீடரைக் கடிந்து கொண்டாராம் கன்பியூசியஸ்.
ஏனோ ஓர் உள் உணர்வு கன்பியூசியஸை
சீடர் Lao Tzu வைப் பற்றி கேட்டதிலிருந்து ஆட்கொண்டுவிட்டது. தானும் தன் தன்மையை உணர்வது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது.
இந்த மனித சுவாபத்தைக் குறித்து Osho வின் வரிகள்:
"..But the more he wanted to avoid him, the more he became interested. That's how the human mind functions. Whatever you want to avoid you will come across again and again. You will become enchanted....Finally decided to meet him...".
இதைப் படித்ததும் மஹா ஸ்வாமி அவர்களிடம் அன்பர்கள் முறையிட்டது
நினைவுக்கு வந்தது. அன்பர்களின் கவலை, "ஸ்வாமி, நம் சனாதன மதத்தையும், கடவுள்களையும் இழிவு படுத்தும் பெரியவர் ஒருவரின் சிலையை ஆலயங்கள் நிறுவுகிறார்களே....மனது புண்படுகிறது.."
அதற்கு மஹா ஸ்வாமி அவர்களின் ஆழ்ந்த பதில்,
".....நம்மையெல்லாம் விட அந்த பெரியவர் சதா சர்வ காலமும் இறை சிந்தனையிலேயே இருக்கிறார். இருந்து விட்டுப் போகட்டுமே.."
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்....
No comments:
Post a Comment