Sunday, July 14, 2024

ஒரு ராஜா எப்படி இருக்க வேண்டும்?


சாஸ்திரங்களுக்கு எல்லாம் மேலானது, என்றும் சாஸ்வதமானது என்றும் நாம் எல்லாம் அதன்படியே தர்ம நெறிகளின் படி அன்றாட வாழ்வில் நடந்து கொள்ள வேண்டும் என மஹா ஸ்வாமி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

அந்தக் கால மன்னர் ஆட்சியில் கூட மன்னர்கள், எதேச்சாதிகாரம் பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும், தங்கள் செல்வத்தைப் பெருக்கிகொள்ளமல் மக்கள் நலனுக்காகவே - for a welfare state - மக்களைப் பாதிக்காமல் வரி வசூல் செய்து செலவிட்டு வந்தனர் என மஹா கவி காளிதாசின் ரகு வம்சத்திலிருந்து மக ஸ்வாமி மேற்கோள் காட்டுகின்றார்.

மஹா ஸ்வாமி மனம் நொந்து குறிப்பிடுகிறார்:

" இப்போதானால் தினமும் ஏதாவது மந்திரி, எம்.எல். ஏ வுக்கு எப்படிப் புதிசு புதுசாக பங்களாக்கள் என்று யாராவது கேள்வி எழுப்புவதைப் பார்க்கிறோம்."

இப்படி ஏதும் தனக்கென சேர்க்காது மக்கள் நலனே பிரதானம் என்று அயராது உழைத்த மகத்தான தலைவரின் பிறந்த நாள் இன்று.

Salutes to the matchless Leader Shri Kamaraj.
Jai Hind.
Bharat Mata Ki Jai

No comments:

Post a Comment